Last King of vanni


வன்னியின் இறுதி மன்னன்
மாவீரரன் குலசேகரம்
வைரமுத்து பண்டாரவன்னியன்

 

 


DONATE NOW

 

தொண்டர்கள் தேவை

தேசத்து உறவுகளின் சோகம் போக்கும் அரிய பணியில் உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்...! நீண்ட நெடும் பயணத்தில் திரளனா தொண்டர்களின் ஆதரவு தேவை... உறவுகளே நேசம் கொண்ட தாய் மண்ணின் நிரந்தர வளர்ச்சிக்காய் உங்கள் பணத்தால் மட்டுமல்ல நல்ல மனதாலும் உதவ முடியும்...! தொண்டர்களாய் இணைந்து செயற்பட விரும்புவோர் 416-644-1113 என்ற தொலைபேசி இலக்கத்தில் இணைப்பிலக்கம் 201 இணை அழுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள்

Banner
வெளிவருகின்றது கொம்பறை -ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன
Friday, 27 April 2012 21:31

வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்த வெளியீடான கொம்பறை மலர் நீண்ட பெரும் இடைவெளிக்கு பின் இவ்வருடம் வெளிவருகின்றது. கொம்பறை மலரில் உங்கள் ஆக்கங்கள் இடம்பெறவிரும்பின் அவற்றை இப்பொழுதே நீங்கள் அனுப்பி வைக்கமுடியும்.

 
பல்கலைக்கழகத்திற்கு பணம் செலுத்த முடியாத மாணவி தற்கொலை
Saturday, 21 April 2012 01:00

பணம் செலுத்தாமையினால் யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவி விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மூலதனமாக கல்வியே அமைந்துள்ள இந் நிலையில் பல்கலைக்கழகம் வரை பயின்று வசதியின்மையால் அப்படிப்பை தொடரமுடியாது போவது என்பது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்றாகும். 

 
தமிழர் செந்தாமரையில் உறவுகள்
Friday, 20 April 2012 01:22

கனடாவில் வெளிவந்து பின்னர் இடைநிறுத்தப்பட்ட “உறவுகள்” மாத இதழின் பதிப்பு தற்போது கனடாவின் முன்ணனி பத்திரிகையான தமிழர் செந்தாமரையில் பதிப்பாகின்றது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

 
அமையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு
Friday, 20 April 2012 01:11

கனடா வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் பொதுக்கூட்டம் இம்மாதம் 15ம் திகதி சுண்சிற்றிப் பிளாசாவில் உள்ள சபரிமலை ஐயப்ப ஆலய மண்டபத்தில் தலைவர் திரு கா. திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. துலைவர் உரையினைத் தொடர்ந்து செயலாளர் திரு பா. நித்தியானந்தம் அவர்கள் கடந்த நிர்வாக ஆண்டுக்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செயற்படுத்திய 11 செயற்திட்டங்களையும் சபைக்குச் சமர்ப்பித்தார்.

 

 
சபரிமலை ஐயப்ப ஆலய அடியார்கள் $1001 நன்கொடை.
Friday, 20 April 2012 01:09

கடந்த 15ந் திகதி சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தச்சனாமருதமடுக் கிராமத்தில் வாழ்கின்ற 20 கைம்பெண்களுக்கு உதவி வழங்குவதற்கான திட்டத்தின் தொடக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கனடா வன்னிச் சங்கத்தின் பிரதிநிதியினால் ஆற்றப்பட்ட உரையின்போது தெரிவிக்கப்பட்ட இலங்ககையில்

 
போரின் முன்னும் பின்னுமான செயற்திட்டங்கள்
Friday, 20 April 2012 01:01

போரின் முன்னும் பின்னுமான செயற்திட்டங்கள்கனடாவில் கடந்த 13 வருடங்களாக வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் (வன்னிச் சங்கம்) இயங்கி வருவது யாவரும் அறிந்ததே. அமையமானது பல்வேறு சேவைகளைத் தாயகத் தமிழர்கள் சொந்த மண்ணிலே அல்லல்பட்ட போதெல்லாம் தேவைப்பட்ட சேவைகளை, உரிய நேரத்தில் நேரடியாகவே செய்ததனைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.

 
«StartPrev12345NextEnd»

Page 1 of 5
Free premium joomla 1.5 templates, personal hosting.

OUR TEAM

URAVUKAL
THENDRAL MUSIC GROUP

UP VANNIAN

HISTORY

DONATOR

Ninaivu Thubi


வன்னி, கற்சிலை மடுவில் பிரித்தானிய தளபதி டிறிபோக்கினால் அமைக்கப்பட்ட வன்னியின் இறுதி மன்னனும், ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக இறுதிவரை போராடி மடிந்தவனுமான மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் நினைவுத்தூபி.



வேலைவாய்ப்பு