|
கனேடிய தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தாயக மக்கள் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தியிருக்கின்றன. நடாத்திக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எமது வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையமும் நீண்ட பெரும் இடைவெளிக்கு பின் தென்றல் இசைக்குழுவின் முழுமையான ஏற்ப்பாட்டில் "இசையும் உதவும் திசையும்" என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. |
|
தொடர்ந்து வாசிக்க...
|
|
|
வன்னிக்கான இடர்கால ஒன்று கூடல் |
|
வன்னித்தமிழ்ச் சமூகமும் வன்னித்தமிழ் மக்களும் இணைந்து நடாத்தும் வன்னிக்கான இடர்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. |
|
தொடர்ந்து வாசிக்க...
|
|
|
தாய் மண்ணில் போரினால் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்ற மக்களது துயர் போக்குவதற்கான அவசர உதவி வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற “அரவணைப்போம்” நிகழ்வானது கார்த்திகை மாதம் 1ம் திகதி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
|
|
தொடர்ந்து வாசிக்க...
|
|
|
அவசர உதவி கோரும் அறிவித்தல் |
|
வன்னிப்பிரதேச மக்கள் குடியிருப்புக்கள்மீது கண்மூடித்தனமாக இராணுவத்தினர் நடாத்துகின்ற விமானத் தாக்குதல்களினாலும், செல்தாக்குதல்களினாலும் பரவலாக மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள். பெருந்தொகையான மக்களது இடப்பெயர்வானது பல்வேறுவகையிலான மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. தங்குமிட வசதியின்மை, போதிய உணவு வசதியின்மை, குழந்தைகளுக்கான போசாக் உணவின்மை, குடிநீர் வசதியின்மை, சுகாதார வசதிக்குறைவுகள் என்பன எம் உறவுகள் மீது மனிதப் பேரவலங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. |
|
தொடர்ந்து வாசிக்க...
|
|
|
|
<< ஆரம்பம் < முன்னைய 1 2 3 4 அடுத்து > முடிவு >>
|
| முடிவு 1 - 5 of 17 |